முடிவிலி!
எப்படி படிப்பது என்றே
யாருக்கும் தெரியவில்லை!
ஒன்றுக்கு பின்னால்
பூஜ்யங்களை
சேர்த்துக் கொண்டே செல்கிறேன்…
ஆம்
நான் உன் மேல்
கொண்டுள்ள நேசம்!!
வரையறுக்க வார்த்தை இல்லா
விலை மதிப்பற்றது …!

11 COMMENTS

  1. பலரின் மனதில் இருப்பதை அழகாக கவிதை வரிகளாக வடித்துள்ளீர்கள்.

Leave a Reply to Sujay Kumar Dass Cancel reply

Please enter your comment!
Please enter your name here